684 கம்பன் கலை நிலை
மெய்யினுக்கு உயிர் அளித்து என்றது சொன்ன மொழி கப்பாமல் சத்தியத்திற்காக உயிரை விட்டான் என்பதாம். உயிர்க்கு மெய்யளிக்கும் உலகில் மெய்க்கு இவன் உயிர் அளி. சான் என்க. இதிலுள்ள குயக்கை நயந்து பார்க்க.
--
உடலெடுத்து உழலும் உயிரினங்கள் புகழெடுத்து உய விரும்பின் மெய்யை மெய்யாக அவை மேவிக்கொள்ளவேண்டும் என்பது குறிப்பு.”
புகழ் கிறைந்து புண்ணியம் மிகுந்து மண்ணும் விண்னும் தொழ இம்மன்னர் பிரான் மன்னியுள்ளமையை இன்னவண்ணம்
கவி உணர்த்தி யருளினர்.
_காவியத்தில் பல இடங்களிலும் பலர் வாயிலாகவும் இக்க அரசர் பெருமானே இாசமாக வெளிப்படுக்கி யிருக்கிரு.ர். சில அடியில் வருவன.”
புறவொன்றின் பொருட்டாகத் துலேபுக்க பெருங்தகை தன் புகழில் பூத்த, அறனென்று திருமனத்தான் (உரோமபதன்)
(பாலகாண்டம், கிருவவதாாப்படலம், 65) “ திறையோடும் அரசிறைஞ்சும் செறிகழற்கால் தசரதனும் பொறையோடுங் தொடர் மனத்தான் (விசுவாமித்திார்)
(பால, குலமுறைகிளத்து படலம், 24) புண்ணியங்தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த அண்ணல் (வசிட்டர்) (அயோத்தி, மங்கிா, 36) திரையார் கடல்கு முலகின் தவமே 1 திருவின்திருவே ! நிறையார் கலேயின் கடலே நெறியார் மறையின் கிலேயே 1.
(கோலை) (அயோத்தி, சகர், 33) ‘ உருளுடை கேமியால் உலகை ஒம்பிய
பொருளுடை மன்னவன் - (தண்டகவாசிகள்)
(ஆானிய, அகக்கிய, 16) ‘’ புரவலர்தம் புரவலனே பொய்ப்பகையே மெய்க்கனியே! புகழின்வாழ்வே (சடாயு) (ஆாணிய, சடாயுகாண் படலம், 21)
“ தரையளித்த தனிகேமித் தயரதன்றன் புதல்வர்யாம் “
(இராமன்) (ஆாணிய, சூர்ப்பனகைப்படலம், 186) ‘ இயல்தரும் புலமைச் செங்கோல் மனுமுதல் யாரும் ஒவ்வார். தய ரதன் (இலக்குவன்) (கிட்கிங்தா, அனுமப்படலம், 80)