7. இ ரா ம ன் 2271
எனவும் அது மருவி கின்றது. வென்று தொலைக் துக் கொன்று முடிப்பேன் என்பதாம்.
சக்திரிய குலத்தவர் மேல் பாம்பாையாக அவர்க்குள்ள
கோபக் கொதிப்பு இங்கே குதிகொண்டு கின்றது.
கண்டவயெ வரும் காகல் மீதார்த்து ஆகாவுகூாக் கக்க போ முகன் , இளமனேவியை அருகணேத்துப் புது மனக்கோலத்துடன் அதிமனமாய் இனிமை சுரங்து வருகின்றான் , அதிசய சவுக்கரி யம் கிறைந்த அங்கக் திருமுகப் பொலிவை நோக்கியும், ஒரு சிறி தும் இாங்காமல் க.அவுமீக்கொண்டு கடுத்த மூண்டார்.
பாசுபா மயை வென்றது.
அவரது சீற்ற க்கையும் ஆசவாக்கையும் ஆங்காாக் துடிப் பையும் குறித்து யாதும் கவலாமல் நகைமுகக் கனய்க் கேரில் கின்ற படியே காரும் வில்லை ‘ என்றான். அவர் கொடுத்தார். உடனே அதனே வளைத்து அம்பு ஒன்று கொடுத்து நேரே டேட்டி இவ்வென்றி விான் விாைந்து கின்றான். சிலை வளையவே கம் கலை விழுந்தது என்று அவர் கிலை குலைந்து மருண்டார். அப்பகை யாளியை நோக்கி இக்குலமகன் கூறிய விமமொழிகள் வியப்பும் நயப்பும் கோய்த்து மேன்மை சாந்து மிளிர்கின்றன.
இராமன் வில் வாங்கியது. என்றனன் என்ன கின்ற இராமனும் முறுவல் எய்தி கன் முெளிர் முகத்தனுகி நாரணன் வலிதின் ஆண்ட வென்றிவில் தருகஎன்னக் கொடுத்தனன் வீரன்கொண்டான் துன்றிருஞ் சடையோன் அஞ்சத் தோளுற வாங்கிச் சொல்லும் பரசுராமனை நோக்கிச் சொன்னது.
பூத லத்து அரசை எல்லாம் பொன்று வித்தனே! என்றாலும் வேதவித் தாய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண் டாய் ஆதலின் கொல்லல் ஆகாது அம்பிது பிழைப்பது அன்றால் யாதிதற்கு இலக்கமாவது இயம்புது விரைவின் என்றான்.
(பாசுராமப்படலம், 35, 36)
ரி1 திரியின் வில்லை வாங்கி வளைத்து அம்பு கொடுத்து நாண் மடுத்த கையைக் காதளவும் ஈர்த்துப் பிடித்துக்கொண்டு இாாமன்