7. இ யா ம ன் !)S:3
பெண்மையின் மகிமையைப் பாதுகாக்து நல்ல நீதி உண் மைக%ளக் கோதுக்ேகி உலகம் நலமுற நயமாக ஒகியுள்ளமையால்
இவருடைய கிருந்திய பண்பும் சீரிய நாகரீகமும் தெரிய தின் மன.
ஆடவரே பெரும்பாலும் பெண்களைக் கெடுத்துவிடுகின்றனர்; அவர் தெறியுடைய ாயிருப்பின் நல்லார் என்னும் பெயருக்கு ஏற்பமகளிர் எல்லாரும் நல்லவராகவே இல்வாழ்க்கையை நடக்கி விளங்குவர். இங்கே மகவான் புரிந்த பொல்லாக் கனத்தால் ஒரு மாதவன் இல்லம் மாண்பிழந்து விண் போயுள்ளமையால்
ஆண் பிழையே வெளியே காண்பழியாய்க் கதித்து கின்றது.
- நல்லார்கள் எல்லாரும் நல்லாரே தன்மையால்
வல்லாரால் கேடு படாராயின்-கல்லறிவு ஆண் மக்கள் பற்பலர்க்கே உண்டாகும் பெண் உரும் மாண் பு கெடுக்கா விடின். ‘ (ஒளவையார்)
என நம் பாட்டி காட்டியிருக்கும் இப்பாட்டின்படி காட்டு நிலையை ஆாா ய்ந்து கேட்டு நிலைக்குக் காணம் ஆண்பாலாசா 2 பெண்பாலாா ? என அனுபவங்களிலுள்ள மிகை வகைகளைத்
தொகையாகக் கூட்டி நோக்கிக் தாய்மை நிலை தெளியவேண்டும்.
இருபாலும் கோடா கொழுகின் இங்கே யாகொரு கேடு மின்றி இன்ப நலங்கள் வாடாது வளர்ந்து வரும் என்பதாம்.
அகலிகை சரிதையை இவ்வண்ணம் கூறிவங்க கோசிகர் முடிவில், ‘ இனி இக்க உலகுக்கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றாே துயர்வண்ணம் உறுவது உ ண்டோ ?’ என உவந்து குதித் கார். அவளது உவகைநிலை உரைகளில் ஒளிர்கின்றது.
இராமன் காலில் ஒட்டியிருக்க ஒரு தாளே இழிந்து கிடக்க கல்லை உயர்ந்த பொன் மயமான பெண்ணுருவாக்கி அருளியது
a = == --- †- + == - *†, - |-- -- என்றால், அந்த மூர்த்தியால் இனிமேல் இக்க உலகம் அடைய வுள்ள நலங்களே யார் அளந்து சொல்ல வல்லார் ? என ஆராமை மீதுார்ந்து வியந்து பாாட்டியிருக்கிரு.ர்.
உயிரினங்களெல்லாம் துயரினங்கள் நீங்கி இவகுல் உயர்
கலங்களே அடையும் என்பது கருத்து.
மழை வண்ணத்து அண்ணலே ! என்றது பார் உய்யவந்த
படிவம் கருதி நேரே பாவசமாய்க் கூவினர் என்க.