பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1510 கம்பன் கலை நிலை

அவன் உள்ள கிலையை உள்ளே ஊன்றி உணர்ந்து ஆன்ற உண் பைப்டைசி அறிந்து கொள்ள வந்தது

தன்னுடன் கூட வந்த நக வாசிகள் காட்டில் அல்லலுற, லாகாதே! என்னும் அருளினலேயே மெல்ல மறைந்து சென்றான் ஆதலால் அக்கச் சீவ காருணியத்தையும் தேவ காரியத்தையும் உணர்ந்த கொள்ளும் படி கவி கிளர்ந்து கூறினர்.

மான விரன் செயல் ஞான ர்ேமை யுட்ையது ; ஆன வரையும் ஆாாய்க் தன் அமைகி IT .” வேண்டும்.

வேனில் மீதன மதன் அழித்தான் வ.சங்ககால மன்மகனும் இராமனே ஒருமுறை கேரே கண்டு கான் ஒரு அழகுத் தெய்வம் என்னும் செருக்கு அறவே ஒழித்து இழிந்து போயுள்ளமையை இது தெளிந்து கொள்ள வந்தது. மதன் = களிப்பு, தருக்கு. போழகின் பெருமிகம் தெரிந்தது.

கதாநாயகனுடைய வடிவழகை வெளியே சொல்லி மகிழ் வதில் கவிக்கு ஒரு தனி ஆசை. அக்க அவாக்கள் எழிலில் மூழ்ப்ெ பலவகை நிலைகளில் ஒளி வீசி வருகின்றன. அழகைக் குறித்து வரும் மொழிகளிலும் அழகு சாந்திருக்கின்றது. அதனை ஊன்றி நோக்குவார்க்கு உளமகிழ்வு கருகின்றது.

தங்கள் கோமகன் ஊருக்கு மீண்டிருப்பதாக கினைந்து அயோத்தியை அடைந்த மக்கள் அங்கே அவன் இல்லாமை தெரிந்ததும் கெஞ்சம் துடித்தார்; தம்மை வஞ்சனை செய்து, அஞ்சன வண்ணன் அகன்று போய் விட்டானே ! என எங்கி தொந்து எல்லாரும் அல்லவில் உழந்தார். சொல்ல முடியாக துயரங்களில் செயலழித்து கின்றார், == -

பிள்ளைப் பிரிவால் கசாகன் முடிந்தான். கேசம் முழுவதும்

உயிர் போன உடல் போல் உலைக்கிருந்தது. வசிட்டர் ஆருத் துயருடன் அாசை மேல்பார்த்துப் பாகனுக்கு ஆள் அனுப்பி

விட்டு விதிவலியை கினேந்து வெதும்பி யிருந்தார்.

அங்கே அவ்வாருக இங்கே வந்த இவர் கிலையை இனி நோக்குவோம். மந்திரி கேருடன் ஊர் ஏக இவர் சீருடன் வனம் கோக்கி எழுத்தார். அடவியை அடைவது அகமகிழ்வாயது.