பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1349

பெற்ற தாயினும் தனக்கு ஒர் பெரிய உரிமை பாதனிடம் உண்டு என்று உலகம் அறியக் காட்டிக் கூனி கலகம் செய்திருக் கிருள். அவளுடைய காவும் விாகும் கருதும்தோறும் வியப்பை விளைத்து வருகின்றன.

அாசர் இற் பிறந்து ; அரசர் இல் வளர்ந்து ‘ என்றது கைகேசிக்கு வாய்த்துள்ள பெரும் பேறுகளை உணர்த்திய வாரும். சில மங்கையர் அரச குமரியாய்ப் பிறந்திருப்பர் ; வளர்ப் பில் அருமை குன்றிக் களர்ந்திருக்கவும் நேர்வர் ; பிறப்பியல் போடு வளர்ப்புயர்வும் வாய்ந்தாலும் தகுங்க அரசனை மணந்து கெர்ள்ளாமல் குறைக்க இடத்தில் புகுந்துறையவும் அமைவர் ; ஒரு வேளை உயர்க்க அரசனையே மணந்தாலும் நாயகன் காதலை நலமுறப் பெருமல் ஒப்புக்கு மனைவியாய் உவளகத்தில் ஒதுங்கி யிருக்கவும் கூடும். அங்ானம் பலபடிகளையும் தப்பி ஒப்பற்ற தலைவியாய் உயர்க்கிருத்தலைக் கிளர்ந்து உாைத்தாள்.

நல்ல அரசனது அருமைக் கிருமகளாய்ப் பிறந்து, செல்ல மாக வளர்ந்து, உயர்ந்த சக்கரவர்த்திக்கு ஆசை மனைவியாய் அமர்ந்து, எல்லாப் பாக்கியங்களிலும் சிறந்து எங்கும் நன்கு மதிப்போடு விளங்கியுள்ள நீ உன் கிலைமைகள் பங்கப்பட நேர்த்த கைப்பாாமல் இருப்பது சோத்தயாமாம்என்று சிறியிருக்கிருள். மனைவியர் மூவருள்.இளையவளாயிருந்தும் பேர் அரசியான நீ என்றது என்ன? எனின், மன்னர் பிாான் இவள்பால்கொண்டுள்ள அன்புரிமையையும், அதல்ை இவளுக்கு வாய்த்துள்ள நன்கு மதிப்பையும் நோக்கி என்க.

தல சிறந்த சக்கரவர்த்தினியாய் கில உயர்த்திருக்கின்ற, பெருமிக நிலைமையை இங்ஙனம் கினைவுறுத்தியது தன் கருமம் கைகூடுதற்கு ஒர் மருமமாகக் கருதி மருவியபடியாம்.

பலவகை கிலைகளிலும் பெருமைகளை விளக்கி யாதும் சிறுமை யுருவண்ணம் அருமையாகப் பாதுகாப்பவள் போல் உரிமை பாாாட்டி உள்ளங் காையக் கள்ளம் காந்து அதி சாதுரியமாகக் கூனி இவ்வாறு உாைத்து கின்றாள்.

இவ்வுரைகளில் தன்வசமாய் அரசி சார்ந்துவிடுவாள் என்.று கிழவி மிகவும் உறுதியாய் எதிர்பார்த்தாள். மாறுபாடான பலன் மீறி எழுந்தது.