பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2182 கம்பன் கலை நிலை.

க ைக்கன் ,

இவன் முன்பு கக் கருவிய்ை இருக்கவன். தனு என்னும் பேசினன் போமுகன. உயர்ந்த கக்கருவ சக்கசனை இவன் அருங்தவ கிலையில் பொருக்கியுள்ள முனிவர்களை அவமதித்து இகழ்த்து வன்தான். ஒருநாள் துலசிரசு என்னும் மாதவரை அணுகி இவன் எகம் புரித்தான். அவர் மூன்றுமுறை பொறுத் துப் பார்த்தார். இவன் யாதும் உணயாமல் மேலும் மேலும் அல் லலை விளைக் தான். அசிய கவசியாகிய அப்பெரியவர் இவனைச் சீவி நோக்கி அசுரப் பேயே! அகன். போ என்றார். உடனே இவன் கொடிய அகாய்ைக் கடிதுமாறி கெடிது கிரிந்து முடிவில் இத்திானே எதிர்த்தான். அவன் குலிசக்தால் ஒங்கி இவனே அடித்தான். அங் த அடியால் இவனது கலை மார்பில் புகுத்தது. கோா வடிவமாய்க் கொடுமை செய்து கின்றவன் இங்ஙனம் விகா சம் அடைக்கான் கலையில்லாத முண்டத்திற்குக் கவந்தம் என் பது பெயர் ஆதலால் அங்கிலேயில் உள்ள இவன் கவந்தன் என கின்றான். கால்கள் இாண்டும். வயிற்றில் அடங்கி, கலை கெஞ்சில் புதைந்து சிறிய கருமலைபோல் உருண்டையாய் மருவியிருக்கான். இருக்க இடத்திலிருந்துகொண்டே எல்லா உயிர்களையும் வாசி அருத்தி வரும்படி கைகள் இாண்டும் கெடிது ண்ேடிருந்தன. எழு நாழிகை வழி அளவும் ளே விரிந்து எவற்றையும் வளைத்து வாரிக்கொள்ளும் வகையில் அவை வாய்க்து கின்றன. இவனது உருவத் தோற்றத்தைச் வி வருணித்திருக்கும் காட்சியை இங்கே காம் காண வருகின்றாேம்.

வெயிற் சுடர் இரண்டினே மேரு மால்வரை

குயிற்றிய வாமெனச் கொதிக்கும் கண்ணினன்;

எயிற்று இடைக்கு இடைஇரு காதம் டேட்டிய

வயிற்றிடை வாய்னனும் மகர வேலையான்; (1)

சண்டிய புலவரோடு அவுனர் இந்துவைத் திண்டிய நெடுவரைத் தெய்வ மத்தினைப் பூண்டுயர் வடம் இரு புடையும் வாங்கலின் நீண்டுஎனக் கிடங்தன. கிமிர்ந்த கையின்ை:

o

3

D

தொகைக்கனல் கருமகன் துருத்தித் தாம்புஎனப் புகைக்கொடி கனலொடு பொடிக்கும் மூக்கினன்; பகைத்தகை நெடுங்கடற் பருகும் பாவகன் சிகைக் கொழுந்து இது எனத் திருகு காவின்ை. (3)