பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253虫 கம்பன் கலை நிலை

இக் கப் பி.சங்களில் அரிய பல பண்பாடுகள் படிக்கிருக்கி ன்றன. இலக்குவன் பேசியிருக்கும் குறிபபுகளும், அம்மொழி களைக் கேட்டவுடனே வாலி உள்ளம் கரைத்து உருகிக் கண்களில் ர்ேமல்கக்கனின்து நோக்கி இராமனை விழைத்து விபக்த போற்றி யுள்ள துதிகளும் அதிசய நிலைகளில் இங்கே துலங்கி கிற்கின்றன. 'என் எ கிாே வந்தால் பாதிபலம் போய்விடும் என். பயங்து தானே மறைந்த கின்ற ன் மீது நீ பாணம் எவினய்' என்னும் குறிப்போடு வாலி கேட்கின்ருன் என்று தெளிந்து கொண்டமை யால் இளைய பெருமாள் விாைன்.த பதில் சொல்ல நேர்க்கான். 'ம்ற்றை இடங்களில் சட்டியது போல இராமன் கண் நோக்கி இங்கே கம பியை யாதும் தாண்ட வில்லை. தானகவே பதில் சொல்ல மூண்டிருக்கிருன். இந்த இடத்தில் அண்ணனைப் பேச விடாமல் கம்பி முந்தியுள்ள வேகமும் விவேகமும் ஒர்ந்த சிக்கிக் குக்தோறும் உவகை சாக்து மிளிர்கின்றன. சிறந்த பண்பும் உயர்க்க காகரிகமும் கதை கிகழ்வில் கலந்து வருவன கலையின் சவைகளாய் விரிக் து திகழ்கின்றன.)

மறைந்து எய்த காரணம்.

வாலியை மறைக்த நின்.அ எய்தது இாாம ச ரி க க் கி ல் பெரிய ஒரு களங்கமாய் விளங்கி கிற்கின்றது. கான் பிழை செய் திருந்தாஅம் இாாமன் இவ்வாறு பழி செய்யலாகாது என வாலி அதனே வலியுறுத்தி இறுதியிலும் உறுதியாகக் கூறியிருக்கிருன். எவ்வளவு சாதித்தாஅம் அது திேக் கே டே என்று வாதித்து வந்த அவனுடைய வாதத்திற்கு இளையவன ஒரளவு இளேயாமல இங்கே பதில் சொல்ல நேர்த்தான், வாவி ! உன் கம்பி வந்து எம்பெருமானிடம் முன்னதாக அடைக்கலம் புகுந்து கொண் டான்; அல்லல் அடைந்து கொங்க வன்துள்ள.அவனேக் காத்தருள இவ் வி. மூர்த்தி வாக்கு அளித்தது; உள்ளம் வாங்கி அங்ஙனம் அபயம் கொடுக்கும் பொழுதே உன்னே அழிக்க ஒழிப்பதாக உறுதி கூற ஈேர்க்கது. சான் சொன்னபடி கன்னேச் சாணம் அடைந்தவனேக் காப்பது உன்னுடைய மாணத்தை மோப்பதா ப.த. ஆகவே கேசே வா முடியாத போயது: எதியே வந்திருச் கால் முதிர் போன் பு-ன் இக் கோமகன க் تمك يا 6 عمله வணங்கு வாய்; இக் குலமகனை நீ அறிக்களள அளவு துவவுலகில் வேறு