7. இ ரா மன். 2535
யாரும் அறிய வில்லை; கண் எகி.ே சோன்றில்ை இச்ச அண்ண 醬鷺岔蠶醬 அங்கி ல் உன்கிளியர்.திம் செய்ய முடியர் ப்ேப்டி ப்ரியின், முன்னம் சொன்ன வாக்குத் கப்பும். மன்னன் மொழிக்கு மறு மொழி இல்லை என மன்னியுள்ள மகிமை பின்னம்.அடையாதபடி உன்னை ஈண்டு எய்தான்; உற்ற கரும கிலையை உய்த்துணர்க்க உண்மை தெளிக!' என இலக்குவன் இங்கனம் உரைத்து கின் முன். உரையாடலில் அவனுடைய உள்ளமும் உணர்வும் ஊடுருவி
ஒளி விசியுள்ளன.
முெறையிலோயை என்றது முறை கேடனை உன்னே என்ற வாறு. கன்னுடைய கிலைமையை எண்ணியுணரும்படி வாலியை இவ்வாறு முன்னிலையில் குறித்தான்) முறை=ஒழுங்கு, 虑9。 திேயும் ஒழுக்கமும் இல்லாமல் துே புரிந்து தீமை அடைந்துள்ள மையை இங்ானம் சட்டிச் சொல்லின்ை.
தம்பி மனைவியைப் பறித்துக் கொண்டு அவனேக் கொன்று தொலைக்க மூண்ட கொடுமையை கினேன்.த நெஞ்சம் வருக்கியிருக் தான் ஆதலால்உரையாடனேர்ச்தபோது அது கடுமையாய் வக்கது.
வாலி செய்துள்ள பழியே அவனுடைய அழிவுக்கு மூல காரணம் எனக் கன்னுடைய மொழியால் இக் குமான் தெளி வாக்கி யுள்ளான். முறை கவரு திருக் கால் இறையும் உனக்குத் துயர் நேர்ந்திராது என்று கேர்த்துள்ள அழிவை கினேன்து கொள் ளச் செய்தான். ஆண்டவன் செயலை அறிய உணர்த்தின்ை.
சிறந்த அரசன் சிறிது தவறினும் தெய்வ கண்டனையை அவன் விசைக்து அடைய சேர்கின்ருன். உயர்க்க வாபலங்களும் கலை ஞானங்களும் ஒருங்கே கிறைக்துள்ள பெரும்பிழை செய் கிருத்தலால் கரும கேவகை உன்னேக் கருனே செய்து கண்டிக் சசாக இதனேக் கருதிக் கொள்ளுக என்று உறுதியுண்மைகளை உய்த்துணரக் குறிக் கான்.
தென்புலத்து உய்ப்பன் என்று செப்பினன்.
சக்கிரீவனுக்கு இராமன் வாக்குத் தத்தம் செய்துள்ளதை இப்படி எடுத்துக் காட்டின்ை. கென் புலம்=சென் திசை. எமன் இருக்கும் திசை ஆதலால் அது இங்கனம் கூறவந்தது. 'உன்னை