பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2578 கம்பன் கலை நிலை

சன்னுடைய சக்கையின் எதிரே எமலும் செஞ்சம் தணிக்க

அஞ்சாமல் வங் கானே! என்று அம் மைக்கன் வியந்து கூறியிருக்

கலால் வாலியினுடைய அதிசய பாக்கிாமங்களை அவன் மதித்து மகிழ்ந்துள்ளமை தனித்த உணர لیتی عراق به

('கூற்றும் என் பெயர் சொலக் குலையும்' என முன்பு தன் மனைவியிடம் வாலி கூறியுள்ளதும் இங்கே கூர்த்து சிக்கிக்கவுரியது.

பெயமைக் கேட்டாலே எப்பொழுதும் அஞ்சி நடுங்கி அயல் ஒதுங்கி ஒடுகின்ற எமன் இப்பொழுது அஞ்சாத கே இப்படி பி ர எப்படிக் துணிக்கால்? து விர எதிாே அதிசயிக்கலானன். y

தனது ஆற்றலைக் குறிக்கத் தன் காபாரிடம் கங்தை கூறி பதை மைக் தன் கேட்டிருக்கின் ருன் என்று தெரிகின்றது.

பிள்ளைப் பருவக்கிலிருந்தே பி காவினுடைய போற்றல்களை யும் பெரு மகிமைகளையும் கன்கு தெரிந்திருத்தலால் அக்தக் குல மகனுடைய உள்ளம் உருகி இப்படிச் சொல்லி அழுதுள்ளான்.

வாலி முன்னம் சொல்லிய படியே கூற்றுவன் இன்னமும் கூசிக் கான் கிற்கின் முன் நெஞ்சத்தில் நெடுக் கிகில் கொண்டு அஞ்சன வண்ணனுடைய அடுகணையையே கண்ணுேக்கி அயல் மறைக்த செயல் புரிய வி ைக்கள் ளான்.

சிங்க ஏற அடிபட்டு விழ்த்தாலும் அதன் அயலே மத யானை செல்ல அஞ்சவ போல் இாாமபாணத்தால் ஆவி அலமன் து கிடந்தும் வாலி அருகே காலன் செருங்காமல் கடுங் கிகிலோடு ஒதுங்கியே கிற்கின்ருன். கன் பெயரைக் கேட்டால் கம்மம்

கூசம் என்ற அவ்வுண்மை உறுதியாய் உள்ளது

(அக்கப் பழைய மன் கன்னே ஒன்றும் செய்ய மாட்டான் என்று கருதியே அவன் மீது யாதும் பிழை கூருமல் இமகு விா அடைய பகழியையே கூற்றுவன் என இத் தீபன் குறித்துரைத் தான். உயிரை வாங்குன்ெற துயரம் அறிய வக்கது.

'என்மேல் ஏவிய பகழி என்னும் கூற்று' என்ற கல்ை ஏவு தல் கருக்காவும் அவனது கைக் கருவியும் கண் டான வங் கன:

  • சேரார் இன் உயிர் செகுக்கும் போரடு குரிசில்ரீ ஏங்திய படையே ஒன்னர் உடங்குண்னும் கூற்றம்' (பரிபாடல், 2)