பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2619

பெரிய அறிவாளியினும் சத்தியவான் உத்தம கிலையில் உயர்க்க திகழ்கின்ருன் கினை அளவு சத்தியம் மலை அளவு அறிவிதும் மகிமை மிகுகின்றது. அது வருக்கி முயன்றும் பெற முடியாத அரிய வெற்றியை இது பாதும் முயலாமல் இருக்க இடத்தில் இருக்கே எளிதே பெற்று விடுகின்றது.

o ஸ்த்ய மேவ ஜயதே; காஸ்தி ஸத்யஸமோ தர்மோ.'

  • சத்தியமே வெற்றி தருகின்றது; அதற்கு கிகாான சருமம் வேறு இல்லை' என இங்கனம் சுருதிகள் சொல்லி வருகின்றன. .

گئی۔

“Great is truth, and mighty above all things.” (Bible).

  • சக்தியம் மிகவும் பெரியது; எல்லாவற்றினும் மேலான வல்லமை யுடையது” என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது.

னிேத சமுதாயத்தைப் புனிதம் ஆக்கி கித்திய கிலையை அருள வல்லது ஆதலால் சத்தியக்கை எ க்திசையாளரும் ஏத்திப் போற்றி வருகின்றனர். கல்ல சத்தியசீலன் ஆதலால் தான் அனுபவித்துச் சுவை கண்ட உண்மையை உலகம் கொண்டு

உய்ய இடங்கள் தோறும் தி சமாக உணர்த்தி வருகிருன்.

வாய்மை சால் அறிவு என கண்டு உரைத்தது அனுமானே கோக்கி வந்தது. மெய்ம்மையின் வேலி; tபொய் இலாதவன் என அனுமான முன்னம் கவி குறித்தருளியது இங்கே கருதி யுனாவுரியது, குறிப்பு மொழிகள் சிறப்பு வழிகளில் வருகின்றன. சிறந்த சத்தியவாஅம் அதிசய மேதையுமான அக்க உத் தமன்ன மதி மத்திரியாக மருவிக் கொண்டு அவன் கருத்தின்படி அரசை திேகளைக் தழுவிக் குடிகளை இனிது பசிபாவித்து வருக என்பான் இங்கனம் பதமாக வுாைத்தான்.

சக்கிரீவன அரசன் ஆக்கியபோதே அனுமானே அமைச்சன் ஆக்சினன். அதனை அவனிடம் கேயே இங்கனம் நீர்மையோடு குறி கதான். சொல்லும் முறை சுவை சான் து திகழ்கின்றது.

அரிய முயற்சியால் கிடைக்க பெரிய للا سامة لاته rما لمقيلات. அ. சில் தலைமையான தானம் அவனுக்குத் தனி உரிமையாயது.

_ -ட = =

- ===

  • இந்நூல் பக்கம் 2280 வரி 29 பார்க்க. +இந்நூல் பக்கம் 2329 வரி 9 பார்க்க