பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ சாமன். 2641

கொண்டு போய் வைத்து இக்க அண்னலுக்கு ஊழியம் புரிய வேண்டும் என்று அவன் எண்ணி மறுகினன். தனது ஆவலை விக யமாக வெளியே தணிக்க சொல்வின்ை. அன்பு கணிக்து ஆர்வ மீதுார்ந்த அவன் சொல்லிய முறை சுவை சாக்துள்ளது. குரங்குறை இருக்கை என்னும் குற்றமே குற்றம் அல்லால் அரங்குறு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆயதன்றே மரங்கிளர் அருவிக் குன்றம வள்ளல் மனத்தின் எம்மை இரங்கிய பணியாம் செய்ய இருத்தியால் சின்ள்ை எம்பால். அரித்தம கின்னே அண் பரி அருளுக்கும் உரியேம் ஆகிப் பிரிந்துவேறு எய்தும் செல்வம் வெறுமையிற் பிறிது ஒன்ருமோ? கருத்தடங் கண் ணி ேைள காடலாம் காலம் காறும் இருந்துஅருள் கருதி எம்மோடு என்று அடியிணேயின் வீழ்ந்தான். இராமன் பால் உள்ளன்பு மீதுர்க் த சக்கிரீவன் உருகிகிற்கும் கிலேயை ஈண்டு உணர்ந்து கொள்கின்ருேம். இக்க அழகணேப் பிரிந்து போய் சனியே இருக்து தான் அரச போகங்களே அது பவிப் த மிகவும் விாசம்ாம் என அவன் மறுகி யிருக்கிருன். அாசரிமையைப் பேணி இனிது வாழுக என இவ் விா வள்ளல் ஆசியுடன் திே கூறி விடவே அவன் கனியே பிரித்த போக மாட் டாமல் பாசமுடன் டரின்து பேசினன். பேச்சில் அன்புரிமைகளும் நண்பு நலங்களும் பண்புடைமைகளும் நன்கு படிக்கிருக்கின்றன.

சமையம் சார்க்க போது தன்மைகள் ஒர்ந்த கொள்ளவருகின்றன.

தன்ன அரசன் ஆக்கி வைக்க அருமையாளனைத் தனியே வனத்தில் இருக்கிவிட்டுத் தான் நகரில் இசாச போகங்களை து சர்த்து வாழ்வதை நினைத்து வானா வேங்கன் நாணம் மிக அடைந்தான். ஆண்டவனையும் உடன் கொண்டு டோக வேண்டும் என்று விழைந்து கின்ருன். குழைந்து மொழிக்கான் .

இராமன் பெரிய சக்க வர்த்திக் கிருமகன் ஆசலால் அவன் வந்து தங்கியிருப்பதற்குத் தன் அடைய அரண்மனே தகுதியுடை யதா? என்பதை முன் னுற எண்ணி இன் அசை பகர்க் கான்.

த ம மூர்த்தி! அடியேனுடைய குடிசையில் வக்த ஆண் டன் எழுங்க கூளியிருக்க வேண்டும்: குரங்கின் குடில் சு ன்ற சவி. வே. எவ்வகையிலும்.அது பெருமை تنوع رون در 53 دقی யுடையகே; தேவ உலகத்த்ல் உள்ள இக்கிா மாளிகையினும்

3:; 1