பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2784 கம்பன் கலை நிலை

வோடு இங்கே கொண்டு வந்த அரிய போகங்களை அனுபவிக்க மழ்ெக்தான். இரவு பகல் தெரியாமல் இன்பக் களிப்பிலேயே ம.க. உண்ட வண்டு போல் அவள் பால் மயங்கிக் கிடங்தான். அதனல் சிற்பக் கலைகள் யாவும் சிதைந்து போயின. எமவதியைக் கவர்க்க வத்து காம வெறியய்ை இருக்கின்ற அவனது கிலேமையை நோக்கி இக்திசன் சினக்தான். அக்க அாம்பையை வானுலகத்தில் உய்த் , அவனைக் கானவர் இனத்துள் இருக்கும்படி கண்டித்து சீக்ெ ன்ை. எமவதியின் தோழியாய் இருதமையால் என்கின இல் சகாத்திலேயே இருக்கும்படி பணித்தான். அந்தக் காதலர் கூட்

கோன் கண்டு கொண்

டுறவுக்கு கானே காரணம் என்று வானவர் டமையால் எனக்கு இக்கக் கண்டனையை விதித்தான். எனது தேவலோக வாழ்வை இழக்த இக்கப் பாகலத்தில் கனியே சிறைப்பட்டிருப்பதை கினைந்து சிங்தை கலங்கினேன். இச் சிறை வாசத்திற்கு ஒரு முடிவு காலத்தை விகித்தருளும்படி பரிக்க வேண்டினேன். இந்திரன் இாங்கியருளினன். 'இராமனுடைய கருமம் கருதி வானாங்கள் ஈண்டு என்று வருகின்றனவோ அன்று தான் உனக்கு இங்கிருந்து விடுதலையாம்' என விண்ணவர் பதி விளம்பிப் போயினன். நான் எனது விதியை கொக்து விதி க்கதை கினைத்து இராம காமத்தைத் துதித்துக் கொண்டு தனியே கவ யோகத்தில் இருந்தேன். இன்று உங்களைக் கண்டேன். என் துன் பம் நீங்கியது; இன்பம் ஒங்கியது' என அன்பு மீதார்த்து இன் வாறு சுயம்பிரபை கூறவே அனுமான் வியக் கான்.

இாாம காரியமாகக் காங்கள் வருவதைக் குறித்துத் தேவ ாாசன் முன்னமே சொல்லியிருக்கும் உண்மையை ஒர்க்க உள்ளம் கூர்ந்து சிங்தித்தான். அவதார அமைதி தேவரகசியமாயுள்ளதை யும், இாாமனுக்குத் தான் சேவகம் செய்யும்படியான பாக்கியம் கருவிலேயே கனக்கு அமைந்திருக்கலையும் கருதியுணர்த்து உருகி மகிழ்க்தான். உண்மையுணர்வு உயர் பேரின் பமாயது.

இராமன்பால் அன்பு பூண்டு அருங் தவம் புரிக்கிருந்த பாக் யெவதி என்று அம் மங்கையை வணங்கி, 'அம்மா! நான் என்ன உதவி செய்ய வேண்டும்?' என்று இதமாக் கேட்டான்.

அந்தப் பாதல வாழ்வின் சிறையிலிருந்து நீக்கிக் சன் இனப் பொன் அலகத்திற்குக் கொண்டு போய் விட வேண்டும் என். அவள் தொழுத வேண்டினள்.