பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2808 கம்பன் கலை நிலை

காக்குநர் இன்மையால் அக்கழுகினம் முழுதும் கன்றிச் சேக்கைவிட்டு இரியல் போகிக் கிரிகரும் அதனைத் தீர்ப்பான் போக்கெனக்கு அடுத்த சண்பீர்! நல்லது புரிமின் என்ன மேக்குற விசையிற் சென் முன் சிறையினல் விசும்பு போர்ப்பான்.

(சம்பாதிப் படலம், 64-68) சிதை இருக்கும் இடத்தை வான சர்களுக்குக் கெளிவாக உாைத்து விட்டுச் சம்பாதி வெளியேறிப் டோயுள்ள போக்கை ஈண்டு விழியூன்றி நோக்கி கிற்கின்ருேம்.

உள்ளம் சோர்ந்து உறுதி குன்றியிருந்தவர் மக்கப் புள்ள மசன் புகன்ற மொழிகளைக் கேட்டதும் உவந்து கின் ருர்,

கண்ணா நேரே கண்ட சாட்சிய ய்ச் சம்பா கி கூறியுள்ள தில் நிலைமைகள் பல தெசிய வத்துள்ளன. அவனுடைய உாை களில் ட ரிவும் பண்பும் மருவியிருக்கின்றன.

4:சில காளைக்கு முன்னதாக ஆகாய மார்க்கமாய் இலங்கை வேந்தன் ஒரு அழகிய மங்கையை இாதத்தில் எடுத்தச் சென் முன். தேரே கண்டேன்; யாமோ? என்று கிகைத்திருந்தேன். இராமபி. சன் தேவியே என்பது இப்பொழுது தெரிய வக்கது. இலங்கை நகரின் தென் பால் அசோக வனத்தில் தனியே சிறை வைத்திருக்கிருன். நீங்கள் அங்கே போக, முடியுமானல் கேரே கண்டு கொள்ளலாம். யாரும் கருத முடியாத தி: தேவ தேவரும் இராவணனது ஆணையை அஞ்சியுள்ளனர். எமனும் இலங்கையை எட்டிப் பார்க்க இயலாது. காலனும் நடுங்கும் படியான போர் விார்கள் கோடி கோடியாக ஆண்டு வி.துகொண்டு யாரும் கிக சில்லை என்று சிறி கிற்கின்றனர். நாம யோசனை நீளமுள்ள ஆழ மான கடல் இடையே அகழிபோல் வளைந்து கிடக்கின்றது. ைெடிய ல அமண்கள் இலங்கையைச் சூழ்ந்த அடர்க்ச தொடர் க்திருக்கின்றன. கொடிய அசக்கர்கள் குடியிருப்பான அதை மடி நெருப்பாகவே அஞ்சி அமாரும் அங்கு ஊழியம் புரிக து வரு ன்ெறனர். அத்தகைய வி. மா நகருள் நேரே போவது யாருக்கும் அரிதேயாம். உங்களுள் வல்லவன் ஒருவனைத் தேர்க்க எடுத்து அங்கே அனுப்பிப் பாருங்கள்; இல்லையாளுல் மீண்டு போய் இாாம மூர்த்தியிடம் எல்லா விவாங்களேயும் சொல்லி மேல் ஆக வேண்டியதை ஆராய்க்க செய்யுங்கள்; என் மரபினங்கள் அாசி முந்து இருத்தலால் அவர்களை ஆதரித்தருள கான் உடனே போக