பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 2518

கம்பியைத் தன் புறக்கிக் கொல்ல முயன்றது, அவன் மனை: வியைப் பறித்துக் கொண்டது ஆகிய இான் டு குற்றங்களுக்காக அவனைத் தண்டிக்க கேர்த்தது என். இக் கொற்றவன் கூறி முடிக்கவே முன்னதை ஒதுக்கி விட்டுப் பின்னதை மட்டும் அவன் பிடித்து வாதித் கிருக்ளென். ஆகவே அதனே ஒப்புக் கொண்ட படியாயது; இதனைக் கப்பு என்ற து தப்பு எனத் சப்ப முயன்றன். சாகி வழக்கக்கை கேம் என ஒகி கின்ருன்.

அயலான் மனைவியை அபகரிக்கது கொடிய குற்றம் என்.அ கடுமையாகக் குறித்த சனல் அதன் இயல்பினையும் தனது குல முறையையும் விளக்கி எதிர்வாகம் செய்தான்)

கணவன் மனைவி என்னும் மணமுறை உங்களுக்கு எம்பட் டுள்ளது போல் எங்களுக்கு இல்லை. சதி பகி என்னும் பதிவு இன்மையால் பதிவிரதா தருமம் என்பதை எங்கள் சாகி மங்கை யர் யாதும் கருதார். ஆதியி லிருக்கே சாகி வழக்கப்படி பாவும் நடந்து வருகின்றன. ம பு முறைகளே ம.கித்து கடக்கின்ருேம்.

தே மலர் மேலவன் என்றது பிாமாவை.

சிருட்டி கருத்தா னங்களைப் படைக்கும் பொழுதே தேக போகங்களை எக போகங்களாய் அனுபவிக்கக் கொள்ளும்படி இசைத்திருக்கிருன் அ , ன் படைக்க படியே நாங்கள் பயன் படைத்து வருகின்ருேம். வே வியன் படைப்பது விண்.

உணர்வு சென்று.ழிச் செல்லும் ஒழுக்கு.

(மனம் போனபடி மருவிக் களிப்பதே எங்கள் குல ஒழுக்கம் என இங்ங்ணம் குறிக் து மொழிக் கான். பகுத்தறிந்து விதிமாபு களைக் கவனித்து நெறி முறையே ஒழுகம் வழக்கம் சங்கள் சாகிக்கு இல்லை எனச் சாகிக் கற்கு இகனே வாகிக் கான்.)

தினமும் நெய்யும் இணங்கிய நேமியாய்! \ வணங்கிய வாயினய்ை இராமனை இவ்வான அமுைத்திருக் ருென் , சக்கா சான் ன அவதார ர்ேமையையும், சக்காவர்த் + என அ சின் சிர்மையையும் அதிசய ஆற்றலையும் இது கருதி வக்கது. கிணம் = தசை. கெய் =கொழுப்பு. கேமி=சக்காம்)

3.15