பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 7.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? . இ ரா மன் 2517

இந்தக் கவிகளில் படித்துள்ள கருத்துக்களைக் கருதியுணர்க் து உறுதி கலங்களே ஒர்ந்து கொள் டவர் பல அரிய உண்மைகளைக் தேர்ந்து கொள்ளுகின்றனர்.

(கான் விலங்கின் இனத்தைச் சேர்ந்தவன்; ஆதலால் மறு மங்கயயை மருவியது کاarp تکه هاکی توانایی نوری வாலி கூறியதை அனு வாத முறையில கலைகமயாக மறுத்து திேவேலி கோலி வாதிகது வருகின்றமையின் பல சரித்தியக் காட்சிகளை இராமன் ஈண்டு எடுத்துக் காட்ட நேர்க் தான்.

எதிரியினுடைய வார்க்கைகளையும் கோக்கங்களையும் உணுகி கோக்கி ஏற்றபடி பதில் உசைக்க வருதலால் இவனுடைய வாதம் ஆற்றல் மிகுந்து எற்றம் அடைக்தி திகழ்கின்றது.)

Cநலம் கொள் தேவரின் தோன்றி.

என்றது. வாலி சக்கிரீலன் அனுமான் முதலிய வானச விார் கள் வானவர் அமிசங்களாய் ஈண்டு வந்துள்ள உண்மை சிக்தனை செய்ய வந்தது. கிருமால் இராமன் ஆகுமுன் தேவர்கள் வானசங் களாய் அவதரித்து அவனுக்குத் துணே புரியவேண்டிக் காலத்தை எதிர்நோக்கி பிருந்தனர். அங்கப் பிறப்பையும் இருப்பையும் வைய மய்யலால் மறந்து உள்ளமையால் இந்த ஐயன் வாய்மொழி அதனைப் பைய வெளிப்படுத்தியது.)

தெய்வ அமிசம் பொருந்திக் கலைகள் பலவும் தெரின் து பெரிய மதிமாய்ை உள்ள நீ விலங்கு என்று சொல்லிக் கொள்ளு வது விசித்திய மாயுள்ளது. எவ்வளவு கரும திேகளை எடுத்தப் பேசுகின்ருய் . ைனே எவ்வாறு இடித்துக் கூறுகின் குய்! மிருகம் இப்படிப் பேசுமா?, என்ற வாலியை விகயமாக இராமன் இங்கே

கேலி செய்திருக்கிருன்.

காட்டு விலங்கு என்ற கன்னக் காட்டிக் கொண்டு தான். செய்த குற்றத்தை மறைக்க முயன்றமையால் அதனை மறுத் து மொழித்தான். விலங்கு= மிருகம். மனித இனத்தினின்ற வில யெது, பகுத்தறிவு குன்றியது என்பதாம்.)

Cவிலங்கு அலாமை விளங்கியது.

உன் அறிவும் பேச்சுத் திறமும் குண சீலங்களும் F ஒ |

so in = - ரு தெய்வ குலததைச் சேர்க்கவன் என்ம தெளிவாக்கியுள்ளது; எவ்