பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2948 கம்பன் கலை நிலை பெரிய அரச குலங்களையும் அரிய விார்ககளயும் பல கலை முறைகளாகக் கருவ. க்து வந்த பரசு சாமனே ஒரு கொடியில் முறிய அடித்து உயிர்ப்பிச்சை உதவிய கன் காயகனது உக்கிய வி. பாக்கிாமத்தை உடனிருந்து கண்டவள்.ஆதலால் அவ் விமக் காட்சியைக் கருதும் போதெல்லாம் ஆவி அலமத்து இக் தேவி மறுகினள். சித்திய கட்ட மலையில் இருந்த பொழுது காக வடிவம் பூண்டு கள்ள மாய் வங்க இக்கிான சேய்மேல் அச் சக் கான் விடுக்த வாளியின் வேகத்தையும் வெற்றியையும் உள்ளம் கருதி உளைக் தாள். வள்ளல் இயல்புகளே உள்ளி உள்ளி உருகி உயிர் பரிந்தாள். சிரித்ததை நினைந்து அமுதி அதி . இாாமன் ஒருமுறை பலவகையான கானங்களைப் பலர்க்கும் கொடுத்தான். எல்லார்க்கும் யாவும் கொடுத்து முடிக்க பின் முடி வில் ஒரு முதிய வேதியன் ஆவலோடு வந்து 'மகாராஜா எனக் குத் தானம்’’ என்ருன். 'உமக்கு எ ன்ன வேண்டும்? ' என்.று இாாமன் கேட்டான். ، ) 16م مع பச வேண்டும்’ என அவ் வயோ கி கன் சொன்னன். நல்ல இளங் கன்றுகளையுடைய எழு பசுக்களை இவ்வள்ளல் ஈத்தான் அவனுக்கு ஆசை அதிகமாயது. ஒன்று கேட்டோம், ஏழு தக்கார்; மேலும் கேட்டோம் என்.று வேட்கை மீதார்த்து இன்னும் சில கந்தருளுங்கள் என வக்கனே புரிந்தான். அவனது சிக் கனேயை உணர்ந்து 'உமக்கு எவ்வளவு தேவை?’’ என்று ஏக்கல் இசைக் கான் அளவு கூறலாகாகென்று தெரிந்து גית.: கொண்ட அவன் ஆண்டவன் மனம்போல் கொடுங்கள்’’ என் முன். 'உம்முடைய மனம் போலவே கருகிறேன்; ஆசை கொண்ட மட்டும் கூசாமல் கேளும்’ என்று இக் கோமகன் கு.மு.மு.ஹவ லோடு கூறினன் . அக்கக் கிழவன் ஒரு யோசனை செய்தான்; தான் ஊன்றி வந்த கோலை விகி எறிந்தால் அது எவ்வளவு தாரம் போய் விழுமோ அவ்வளவு எ ல்லையில் கொள்ளுகின்ற பசுக்களை எல்லாம் கொடுத்தருளுங்கள் என்ருன். சரி; எ லியும்’ என்ருன். அவன் போவலோடு ஒங்கி எ மின்தான். அக்க வேகத் தில் கால் தடுமாறிக் கீழே விழ்த்தான். அனனது பேராசையைக் கண்டு யாவரும் ஈகைத்தார். இாாமனும் சிறிது சிசித்தான். அக்க அருமைச் சிரிப்பை கினேன்து சீதை இங்கே அ.மு.தி தவித்துளாள். விருத்த வேதியன் விழைவு பெருத்த விளைவாயது.