பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 3043 உத்தமமான உயர்க்க குலமகள்; சத்த விசன் பத்தினி, பெண்மை உலகம் முழுவதும் பெருமையடையத் தக்க பேரழகு டையவள்; கிமையும் பொறையும் ர்ேமையும் கிறைக் கவள்; அத் தகைய அரிய பதிவிாதை நெடிய தொலைவிலுள்ள கொடிய ஒரு சிறையில் அகப்பட்டுத் தனது இனிய கணவனை எண்ணி எண்ணி எங்கிக் கவித்த யாதொரு ஆறுதலும் காணு மல் முடிவில் உயிாை மாய்த்துக் கொள்ள முடிவு செய்து மூண்டுள்ளாள்; அந்தப் பரி தாப கிலேயை இங்கே பார்த்து நடுங்ப்ெ பரிந்து உருகி இனைந்து மறகுகின்ருேம். புனித உள்ளத்தின் துடிப்புகள் மனித அள்ளங் களே மறுகச் செய்கின்றன. வாழ்வினை வெறுத்தது. தன்து கிலைமையை கினேன் து ஆவி அலமத்து இத்தேவி உகளச் கிருப்பன உள்ளக்கின் பண்பாடுகளை வெளிப் படுத்தி யுள்ளன. 'எனது பிராண நாயகனேக் காணல்ாம் என்னும் ஆசையில்ை இக்க இழி சிறையில் அழி துயரோடு வாழ்ந்து வருகிறேன். தீய வனுடைய சிறைவாய்ப் பட்டுள்ள என்னே அங்கத் தாயவன் திண் டுவான? அயலான் ஒருவன் மயலாய் விரும்பினுன் என்பதை அறிக்க வுடனே நான் இறக்கிருக்க வேண்டும்; அங்ஙனம் இறந்து போகாமல் இருத்து வாழுகின்றேன்; என்னைக் காட்டிலும் இழிக்க அாக்கியர் வேறு யார் உளர்? உயர்ந்த குல மகளிர் எவ ரும் இகழ்ச்த ஈகைக்கும்படி இழிவான பழிகளைச் சுமந்து கிற் ன்ெறேன்; பிறர்மனை எய்திய பெண்ணே நல்ல மானிகள் ஈயத்து கொள்ளார்; சிறந்த குலவிான் இழித்த பழிகளை அடைந்து வருத்த அக்கோ கான் இருந்து வாழ்கின்றேனே! எப்பொழுது இப் பழி கேர்த்ததோ அப்பொழுதே ஆவியைப் போக்கி விடாமல் பாவி இப்படிப் பழி வாழ்வு கொண்டுள்ளேனே! பெண் குலத்திற்குப் பெரும் பழியாயுள்ள என் பழி இனி எப்படி நீங்கும்? மாயமானைப் பிடித்துத் தரும்படி உரிய கணவனே ஊனமாய்ப் போக்கி, அருகே காத்து கின்ற அருமைக் கொழுக்கனை கிட்டுரமாகக் கிட்டி சீக் க்ெ கொடிய வஞ்சகனுடைய மனேயில் மடமையாய் வந்து புகுக் முள்ள கான் உயிர் வாழ்ந்திருப்பதை உலகம் சகிக்குமா? என் இருப்பு அக் குல வீரர்களுக்கு எவ்வளவு வெறுப்பு மயிர்நீப்பின் உயிர் வாழாத கவரிமானப் போல் உயிர் நீத்து மானம் பேனும்