பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 3045 தன்னை விழைந்து நோக்கும்படி கேர்த்ததே! என்று உகந்த ரவித்துள்ளாள். மண்டினி ஞாலத்து மழைவளம் தரூஉம் o பெண் டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர். (மணிமேகலை, 22) - புனிதமான சிறக்க கற்பிற்கு உயர்ந்த உரைகல்லை இது உணர்த்தியுளது. தன் நாயகனே க் கவி. வேறு ன வரையும் காம சோக்கோடு கருதாக கிமையுடையவளைப் பதிவிரதை என்று உல கம் துதிசெய்து வருகிறது. தெய்வமும் தொழாமல் தன் கொழு கனேயே உழுவலன் போடு தொழுது வருபவள் பெய் என்ருல் மழை பெய்யும் எனப் பொய்யாமொழியும் புகன் றுள்ளது. மழைதரும் பெண்டிர் என்று பகிவிாதைகளுக்கு இப்படி ஒரு விழுமிய பெயர் கலையுலகில் கிலவி நிற்கிறது. கற்பில் நின்றன கால மாரியே. என நம் காவியமும் நாட்டுப் படலத்தில் காட்டியுளது. தன் கணவனே அன்றிப் பிறரைக் காதலியாதவளே கற்பினள் ஆயினும் வேறு ஆடவர் எவரும் தன்னே இச்சியாதபடி உள்ளம் தாய்மையாய் உச்ச கிலையில் உயர்த்திருப்பவளே உத்தம பத்தினி யாம் என்க. உன்னதமான புனிதம் உன்னி யுனய வத்தது. தன் நெஞ்சுள் பிறர் புகாமையோடு தானும் பிறர் நெஞ்சு புகாத டி அவ்வளவு கிவ்விய கிலேயில் சிறந்திருப்பதே செவ்விய கம்பாம். அரிய கிறைக்கு உரிய கிறைகோல் அறிய கின்றது. காமியும் சாமி எனக் கைகொழும்படி நேமம் கிறைந்து கிலை யுயர்க்கிருப்பதே கலைமையான புனிதக்கம்பாம் என்பது குறிப்பு. இலட்சுமி, சாசவகி, பா ர்வகிதேவிகளுடைய எழிலுருவங் களைப் படங்களில் கானும் பொழுது மானிடர் உள்ளங்கள் (எ வ் வா. திவ்விய நோக்கோடு பத்தி புரிகின்றனவோ அவ்வாறே உத்தம க் கினிகளைக் காணுங்கால் ஆடவருடைய சித்தங்கள் பேகியாமல் அச்ச மோடு அன் பு கோய்ந்து கிற்கும் என்க. 'இது இலா வட மீன்' (சிலப்பதிகாரம், 1) என அருக்க கியை இளங்கோவடிகள் இங்கனம் வாைந்து - டி யிருக்கிரு.ர். தீது இன்மையாவது பிறர் கெஞ்சு L15%קס6חuם ைண அடியார்க்கு கல்லார் இவ்வாறு அதற்கு உரை கூறியுள்ளார்.