பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3066 கம்பன் கலை நிலை இராமனுடைய கிவ்விய சவுக் கரியங்களை நெடுங்காலம் உனிருக்து கண்டு களித்து வக்க சிதை இடையே பிரிக்க பரிதாப மாய் எங்யிெருந்தாள். இன்.அ அனு மான் வாய்மொழிகளால் அக்த அழகு அமுகத்தை மாக்கி ஆனக்க மீதுணர்ந்தாள். செவி இன்பம் அவி இன்பமாயது. முயங்கிச் சுசித்தவள் மயங்கிக் களித்தாள். கணையாழி கண்டது. உருவ எழிலை இவ்வாறு கூறி வந்தவன் இராமன் குறித்து அனுப்பிய சில அடையாளங்களையும் உசைத்து விட்டு முடிவில் கணையாழியைக் கையில் எடுத்தான். அதனேக் கண்டதும் சீதை அதிசய பாவசமாய் ஆவலோடு வாங்கிள்ை. அக்தமோதிரத்தைப் பெற்றபொழுது இக் குலமகள் அடைக்க பாவச கிலைகள் அளவி டலரியன. அக்க உள்ளத்தின் உவகைக் களிப்புகளைக் கவி வரை க்து காட்டியிருக்கும் காட்சி சுவை சாந்து மிளிர்கின்றது. மீட்டும் உரை வேண்டுவன இல்லைஎன மெய்ப் பேர் தீட்டியது; திட்டரிய செய்கையது: செவ்வே" ட்ேடிதென கேர்ந்தனன் என கெடிய கையால் காட்டினன் ஒர் ஆழி அது வாணுதலி கண்டாள். ( 1) இறந்தனர் பிறந்தபயன் எய்தினர்கொல் என்கோ? மறந்தனர் அறிந்துணர்வு வந்தனர்கொல் என்கோ? துறந்த வுயிர் வந்திடை தொடர்ந்தது கொல் என்கோ? திறந்தெரிவது என்னே கொல் இங்கன்னுதலி செய்கை (3), இழந்தமணி புற்றரவு எதிர்ந்தது எனலாள்ை, பழங்தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்: குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்: உமுந்துவிழி பெற்றதொர் உயிர்ப் பொறையும் ஒத தாள். வாங்கினன் முலைக்குவையில் வைத்தனள்: சிரத்தால் தாங்கினன், மலர்க்கண் மிசை ஒத்தினள். தடங்கோள் விங்கினள்: மெலிந்தனள், குளிர்ந்தனள்: வெதுப்போடு ஏங்கினள் உயிர்த்தனள்: இது இன்னது எனலாமே! (4) மோக்கும்; முலைவைத்து முயங்கும்; ஒளிர் கன்னிர் நீக்கி திறை கண்ணிணை ததும்ப கெடுளே நோக்கும்: நுவலக் கருதும் ஒன்றும் துவல்கில்லாள்: மேக்கு கிமிர் விம்மிலள் விழுங்கலுறு கின்ருள். (5)