பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 307 | மைத்தகுமா மலர்க்குழலாய் வைதேவி விண்ணப்பம் ஒத்த புகழ் வான ரக்கோன் உடனிருந்து கினேத்தேட அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாள ம.இவைமொழிந்தான் இத்தகையால் அடையாளம் ஈது அவன் கைமமோதிரமே. (3) திக்கு கிறை புகழாள ன் திவேள்விச் சென்ற நாள் மிக்கபெருஞ் சபை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு ஒக்குமால் அடையாளம் அனுமான்! என்று உச்சிமேல் வைததுக் கொண்டு உகந்தன ளால் மலர்க்கு முலாள் சிதையுமே. (கிருமொழி. 8-10) இராம அாதனங் அனுமான் இலங்கை புகுத் து சீதையைக் கண்டு அடையாளங்கள் கூறிக் கணேயாழி கங்க இக்க அகிசய வாலாறுகளை முன்னேர்கள் இவ்வாறு துதி செய்துள்ளனர். சானகி இராமர்களுடைய அன்புரிமைகளும் இன்ப வாழ்வு களும் தலைமையான நிலையில் பண்பு சான்துள்ளமையால் உ கி ஆதி வுயிர்களுக்கு அவை உவகை கிலேயங்களாய் ஒளி புசித்து வருகின் றன. எண்ணியுனருக்தோறும் எவ்வழியும் இனிய சுவைகள் பெ ருகி அரிய வுணர்வு கலங்களை உதவியருளுகின் மன. தனது கணவனுடைய கணேயாழியைக் கையில் வாங்கி இவ் வா.த. ஆனக்க பசவசமடைந்தவள் அலுமானே உவந்து நோ க்ெ ஈன்றி பறிவோடு புகழ்த்த போற்றினுள். வெளியில் வந்த மொழி கள் அந்த உள்ளத்தின் பரிவுகளை உலகம் அறிய உணர்த்தியுள்ளன. மும்மையாம் உலகம் தங்த முதல்வற்கு முதல்வன் துர தாய்ச் செம்மையால் உயிர்தங்தாய்ககுச் செயல்எனஞல் எளியதுண்டே? அம்ம்ையாய் அத்தளுய அப்பனே! அருளின் வாழ்வேl இமமையே மறுமை தானும் கல்கினே இசையோடு என்ருள். (1) பாழிய பணத்தோள் வீ ! துணையிலேன் பரிவு திர்த்த வாழியவள்ளலே! யான் மறுவிலா மனத்தேன் என்னின் ஊழிஒர் பகலாய் ஒதும் யாண்டெலர்ம் உலகம் ஏழும் எழும்வீவுற்ற ஞான்றும் இன்றென இருத்தி என்ரு ள், (2) கற்ப சசி வாயிலிருக்த இவ்வாறு அற்புத அசைகள் வந்திருக் ன்ெறன. அரிய கரும வீசனே உரிமையோடு வாழ்த்தி ?ருப்பது உவகைப் பெருக்காய் ஒங்கி கிற்கிறது. உயிர் தக்க உனக்கு கான் னன்ன கைம்மா.த செய்வேன்?