பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2870 கம்பன் கலை நிலை என்று அதிசயித்து அதனை விதி செய்து காட்டிய வித்தகமாகத் து கி செய்ய கேர்த்தான். 'இ உலக மக்களே! நீங்கள் இன் பங்களை அனுபவிக்க விரும் புகிறீர்கள்; அக்சப் போக போக்கியங்கள் பெருகி வருகற்கு மூல காானம் கவமேயாம; இக்க உண்மையை வேதங்கள் ஒதியுள்ளன; அக்தச் சருகி மொழிகளை விேர் கருதி யறியாது போயினும், இதோ கண் எ கிரே கிகழுகின்ற காட்சிகளையாவது கண்டு தெளி யுங்கள் : உயர்க்க தேவ குல மங்கையர் விசைக்து வந்து இழிக்க அாக்கியர்க்கு எவல் செய்கின்றனர்; அவர் பெருமையுடன் அமர்க் த அரிய போகங்களே நுகர்ந்து போசிகளாய் விளங்கியுள் ளனர்; இது கவத்திகுல் வக்க டாக்கியம்; இதனை நன்கு உணர்ந்து இனிமேலாவது சல்ல தவத்தை நீங்கள் ஒல்லையில் செய்து கொள் ளுங்கள்’ என்று பி. மதேவன் கேரே சொல்விக காட்டியதுபோல் அக்க ர்ே ஆட்டங்கள் சிலவி கின்றன ஈட்டினல் தவத்தை ஈட்டிக் கொள்ளுங்கள் ; வேறு சம்பாத் தியங்களால் யாதும் பயன் இல்லை என விதியார் காட்டினர் என்று அனுமார் இங்கே காட்டியுள்ளார். விதியையும் மாருதியையும் முன்னிலையாக வைத்துக் கவத்தின் மாட்சியை கம் கவி இங்கே காட்டியிருக்கும் காட்சியைக் கருதி மகிழ்ந்து உறுதி கலங்களை ஒர்த்து உண்மைகளை உணர்த்து கொள்கின் ருேம். பொய் இடை கைய என்றது ஐயோ! என். இாங்கச் செய் கின்ற . மிருது மேனியாான அவர் பரிவாய்ப் பணிபுரிய அாக் யெர் பெரிதாய்ப் புண்ணியம் செய்துள்ளனர். இங்ங்ணம் பலவகையான கிலைகளை யும் நெடிது கோக்கிக கடிது போனன். வி கிகள் வழியே செல் லுங் கால் அங்கங்கே நிக ழுகின்ற களியாட்டங்களை யெல்லாம் கவனித்தான். கக் கருவ உலகம் போல் யாண்டும் காம போகங்கள் கனிந்து விளங்கின. உருவ எழில் மிகுந்த சிறந்த மைந்தர்களும் பருவ ஈலம் சாத்த தருண மங்கையரும் கலவியின் பங்களில பா வசயாய் உலகை மறக் திருத்தனர். லெவொளி வீசுகின்ற அந்த இரவு அவர்க்கு இனிய ஆனக்த கிலேயமாய் இதம்புனித கிருத்தது. எவ்வழியும் தேக பேச கங்களை எக போகங்களாய் நுகர்ந்து யாண்டும் மோக ஆடல்கள் புரிந்து யாவரும் உல்லாச வினே தங்களில் களித்துச் செழித்துச் சல்லாப சாசங்களில் கிளைத்து மகிழ்ந்தனர்.