இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
' மாற்ரு சின் ஏச்செல்லாம் மலர்ச்செண் டாகும் ;
வளர்கின்ற நற்பயிருக் கெருவு மாகும் ;
துரற்றிடுவோர் தாம் எனக்கு மெய் யாய் நல்ல
து ஆணசெய்வோர் ; அவரில்லே என்றல் இங்கே
ஆற்றுகின்று தொண்டுக்கு மதிப்பே யில்லே :
அ'ரும்பண்பை மற்றவர்கள் அறிவ தற்கும்
ஏற்றதொரு வாய்ப்பாகும் ; இதனுல் எல்லாம்
எள்ளளவும் பின்வாங்கி ஒய மாட்டேன் !
தன் மிதனே மறப் பவர்கள் வாழ்க ! நம்மை
நrநடுங்க வசைமொழிவோர் வாழ்க ! நேற்றுச் சென்றதனை நிஜனயாதோர் வாழ்க ! நாளேச்
சிறப்புகளை மதியாதோர் வாழ்க 1 என்றும் இன்றிருக்கும் நல்லபெயர் வாழ்க ! எங்கள்
எதனையுமே தாங்குகின்ற இதயம் வாழ்ந்தால், குன்றிலிட்ட விளக்கான எமது கொள்கை
குறைவின்றி ஈடேறும் விரைவில் 1’ என்று
77 I I