இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆதிக்காதி
சிந்துகின்ற கண்ணிரைத் துடைத்துச் சொன்கோன் !
'செத்தொழிய வி.டமாட்டேன் தங்காய், உன்னே !
இத்தநிலை வந்ததெல்லாம் என்னுல் ஆன்ருே ?
இன்று முதல் என்விட்டில் இருப்பாய் ; இ.ம்ம ர
தொந்தரவு தருவார்கள் பொறுத்துக் கொள்வாய் !
சொல்லாலே சுடுவார்கள் ; சகித்து வந்தால்
தொந்திருக்கும் என்னுள்ளம் மகிழ்வு கொள்ளும்,
நோயுற்ற தாயாரிக்கும் உதவி யாகும் !'
ஊராரின் தொல்லையினைத் தாங்கம மல்தான்
உடனேனன் பின்வந்தாள் அன்.பின் தங்கை :
தேரமாக விடுசென்குேம் குழந்தை யோதி !
திமிர்த்திவி ட்டோம் வாழ்வையெனுத் திருப்தி பெற்றேன்.
சிரான மேகலையும், நண்பன் தந்த
செல்வமும்னன் குடும்.யத்தில் சேர்ந்து கொண்டார்.
யாராலுங் குறைகாண இயலா தென்றே
எண்ணி விட்டேன் ; தவறென்று பிறகே கண்டேன் !
- 5