இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
துக்காடு
கன்னியவள் கற்பிழந்த செய்தி, ஊரில்
காட்டுத்தி போற் பரவ, மறு நாட் காலே -
என்ன இது தியாய மெனப் பஞ்சா யத்தார் எல்லாரும் மண்டபத்தில் கூடிக் கேட்க
' என் மனத்தில் மூண்டிருந்த காதல் தி யை
இவளதுகைப் பருகித்தான் அனைத்தேன் ; ஆனுல்,
இன்னுமிவள் சம்மதித்தால் இரண்டாந் தாரம்
என்று திலே தருகின்றேன் !’’ என்ருன் தியோன் !
அrத்தானே ப் பிரித்ததனுல் ஆ. முதும், தேய்ந்தும், அமைதியின்றி ஊணுறக்கம் துறந்த மேதை
செத்தாலும் கி.ட்டரிய மானம் எல்லாம்
சென்றதனுல் நடைப் பிணமாய் தின்று கொண்டு,
முத்தான வாய் திறந்து, * மூன்று மாதம்
முடிவதற்குள் என் முடிவைச் சொல்வேன் 1’ என்சூன்
சத்தான பொருளி.ட்டச் சென்று அன்பன்
தஇனக்காக்க வந்திடுவான் என்று தம்பி !
30