இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
தம்பிவந்த செய்திதனை அக்கா கேட்டுத்
தாம்பூலம் வாங்கி வந்து போடச் சொல்லித் ,
சிதம்புதரத் தேநீரும் வைத்துத் தந்து,
சிலபேச்சுத் தாய் விடு ய ர்துறிப் பேசி ;
வம்மரதனேக் கேட்டாயா, தம்பி ! இங்கோர்
வயோதிகன்தன் கைபற்றி ஊன்றிச் செல்லும்
கம்பாகக் யோகின்ருள் தமது முல்அல !
கடுகளவும் நியாய மிதில் உண்டோ ?’ என்ருள்.
அக்காவின் ഥമ44തുക്ക முதலாய்க் கொண்டே
அழகாகக் திட்டமொன்று திட்டி விட்டான் !
எக்காலும் இளைஞருடன் பழகி டாத
ஏதுமறியாச் சிறுமி முல்லை தன்னைத்
தக்கான்யோல் தனியாக இரவில் பார்த்துத்
தான் அவளைக் காப்பாற்ற வேண்டு மென்ப(து)
அக்காவின் விருப்பமென மெய்போல் கூறி -
அன்றிரவே கடத்திவிட்டான் ஊரை விட்டே !
64