இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இசைத்திறம் உணர எழுந்த காதை
என்பாள் உழைச்செலீஇ இசையின் நுணுக்கம் முன்போப்ப் பெறுகென மொழிந்துளேன், அவளும் அன்பால் இயைந்தனள் என்னலும், பூங்கொடி
எழிலியின் திறம் வினவுதல்
குறள்நெறி வழுவாக் கொற்றவ! எழிலி 115 திறன்முழு தறியும் விழைவினேன் என்றனள் ;
அழியாப் புகழ்மிகுத் தடங்கி வாழும் எழிலி கிறமெலாம் இயம்புவென் யானென விழிமலர்ப் பூங்கொடிக்கு விளம்பினர் அவரே. (118)