இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூங்கொடி
தமிழ்த் தெய்வ வணக்கம்
தாயே உயிரே தமிழே கினை வணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே - நீயே தலகின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங் கிலயென்றால் இன்பமெனக் கேது.
பாவால் தொழுதேத்திப் பாரில் கினையுயர்த்தும் ஒவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் - நாவாழும் மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே
சாவா வரமெனக்குத் தா.
தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே என்பால் அரும்பி எழுமுணர்வை - அன்பால் தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய் அடிக்கே எனையாண் டருள். -
1.