140
150
155
160
கிழார் திறம் அறிந்த காதை
நங்கையின் குளிர்முகம் நாளெலாம் பழகிய துங்க முகம்போல் கோன்றுதல் கண்டேன் பூங்கொடி முகமோ பூமியில் நாளும் எங்கிடச் செய்க.என் இளமகள் முகம்போல் தேங்கெழில் பொங்கித் திகழ்வதுங் கண்டேன் , அடங்காக் களிப்பும் அறியாத் திகைப்பும் விளங்காக் துயரும் உளங் சனிற் கொண்டேன் :
கிழற்படங்கண்டு கிற்றல்
என்றிவை கூறி ‘ என்னுடன் வருக ! என்றவர் தனியறை ஒன்றனைத் திறந்து , கிழாரும் அவர்மனக் கிழத்தியும் இணைந்த வண்ணம் பொலியும் கண்கவர் எழிற்படம் முன்சுவர் கன்னிற் பொலிவது காட்டக் கண்டஅம் மூவரும் கண்விழித் தயிர்த்தனர் விண்டிட அறியார் வியர்வியர்க் திருந்தனர் : மலேத்து கின்றிடும் மலேயுறை யடிகள், கலைத்திறங் காட்டும் காரிகை படமும், நிலைத்துச் சிலையாய் கிற்பவள் முகமும், வேற்றுமை யின்றித் தோற்றுதல் கண்டு கோற்றாெடி முகத்தின் குறிப்பை நோக்கினர் ; அசையாப் பூங்கொடி, அன்னேயின் முகமும் நசைசேர் படத்தில் நங்கையின் முகமும் பெருகிலக் கிழாரின் பேசா முகமும் திரும்பத் திரும்பத் திகைத்து நோக்கினள் ;
அருண்மொழி விளுதல்
அருண்மொழி விழியும் அருகினில் கிற்கும் பெருகிலம் உரியவர் இருவிழி யும்புனல்
191