இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
27. அயல்நாடு சென்று வந்த காதை
மயில்வாகனர் பூங்கொடியை அயல்நாடு
செல்ல வேண்டுதல்
ஒப்பிலா யாழ்நூல் செப்பிய பெருமகன் கப்பிய அன்பினுல் கனிமொழி நோக்கிப்
பூங்கொடி ! நினக்கொன்று புகலுவ துடையேன் ஆங்கிலம் முகலா அயன்மொழி யாவும் 5 தீங்கற வுணர்ந்த தெளிதமிழ்ப் புலவரும்,
கொல்கலை பலவும் தொகுக்கவை ஆயும் பல்கலைக் கழகத்துப் பணிபுரி பெரியரும், மொழி நூல் வல்ல முதுபே ரறிஞரும், துழைபுலங் கொண்ட நுண்மாண் கலைஞரும், 10 உலக நாடுகள் பலவும் சென்று
கொழிதமிழ்ப் பெருமையைக் கூட்டி யுணர்த்தவும், மொழியயற் கலைகள் முட்டின் அணரவும், தம்முட் குழி இத் தமிழ்த்து தேகக் குறித்தனர் செல்வி அக் குழுவினுள் நீயும் 15 ஒருத்தி யாதலே உவந்ததென் மனனே :
205