215
220
225
230
சொற்போர் நிகழ்த்திய காதை
பற்றுடன் சென்று பைந்தமிழ் வேண்டினன், வழிபடு தமிழை விழைகுவர் இறைவரென் றெழிலுற உணர்த்திட இவையிவை சான்றாம் , முன்னேர் சொன்ன முடிபினேக் கொள்க! பின்னேர் நம்மைப் பேணுதல் வேண்டும் சொற்போர் இவ்வணம் பற்பல நிகழ்த்திக் கற்போர் மற்றாேர் களிப்பாற் போற்ற மாந்தர் மனத்தில் மதியொளி எற்றினள் ;
ஆள்வோர்க்கு அறிவுரை
எந்தும் புகழ்சூழ் இளங்கொடி துணிவுடன் அரசியல் ஆயத்து முறைபுரி வோர்க்கும் குறையெலாம் உரைத்தனள் உரிமையும் வேண்டினள்
துறைகொறும் துறைகொறும் தாயகற் றமிழே ஆட்சி புரியும் மாட்சிமை வேண்டும் ஆட்சியின் பெயரால் அயன்மொழி புகுதலைச் சான்றாேர் வெறுப்பர் தமிழகம் மறுக்கும் ஆன்றமைக் கடங்கிய அறவோர் கொதிப்பர் ஆகலின் அரசியல் ஆயத் துள்ளீர் மேதகு பெரியீர் ஆவன புரிக’ என்று பலகால் எடுக்கெடுத் திசைத்தும் நன்று புரிந்திட நயந்திலர் அவரே. (232)
221