பக்கம்:பூங்கொடி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

10

10. தொல்காப்பியம் உணர்ந்த

காதை

குறளுரை பரப்புதல்

நற்பொருள் உணர்ந்த பொற்கொடி குறளின் சொற்பொருள் தெளிந்து சூழ வருவார்க்கு உணர்த்தும் பணியை உவப்புடன் பூண்டனள்,

கணக்கில் அடங்கார் கற்று கடந்தனர், == இணர்ப்பூங் குழலாள் இவ்வணம் இருந்துழிக்

தாமரைக்கண்ணி வருகை

தாமரைக் கண்ணி தங்தனள் வருகை; காமரு பூங்கொடி கடிதின் எழீஇக் துரமன மகிழ்வால் கொழுகனள் கழி.இ நீராற் கண்ணே கிறைத்துப் புகழ்மொழி கூரு நின்றனள்; கூறிய கங்கையை ஆாத் தழுவி அப்பெரு மாட்டி வீரத் திருமகள் வாழிய என்றனள்,

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/73&oldid=665819" இலிருந்து மீள்விக்கப்பட்டது