பக்கம்:பூங்கொடி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

140

145

100

ஏடு பெற்ற காதை

மிகப்பல் லறநூல் மொழிக்காய் தமிழே ! உலகம் வியக்க ஒப்பிலாக் குறளால் கலகம் தவிர்ப்பாய் கன்னித் தமிழே ! இறக்கும் வரைகின் பணியே யல்லால் துறக்கமொன் றுண்டெனத் துணியேன் தமிழே ! இடுக்கண் வருங்கால் துடைப்பாப் தமிழே ! மொழிவளம் மிகுந்தாய் முதன்மைத் தமிழே ! பழியிலா கின்னேக் கொழுதக வல்லது வாழ்த்துகற் கென்வாய் வகையறி யாதே

பூங்கொடி தாயகம் மீளல்

இவ்வணம் பலபட இசைக்து, முதுமை கவ்விய அன்னையைக் கைகுவித் தேத்திப் பவ்வங் கடந்து பாவை பூங்கொடி பிரிவாற் கலங்கிப் பேதுறும் நெஞ்சக் அருண்மொழி வழியும் ஆயிடைக் கோன்றித் துயாங் காைர்.து தாயாற் றமிழால்

இயறுங் கூகி.மு.நூல் இசை நூல் காட்டி,

அமர்விவை துணையாம் காட்டில் தமிழிசை முழக்கும் கினியாம் முயலுதல் வேண்டும் ; தடுப்பார் தமக்குக் கொடுப்போம் ஒலை படிப்பார் அறிவர் பைக்தமிழ் இசையை என்றாங் கிருத்தனள் இவ்வுரை மொழிந்தே. (154)


65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/84&oldid=665831" இலிருந்து மீள்விக்கப்பட்டது