பக்கம்:பூசைப் பாமாலை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

άλசிவமயம் தெய்வப் பாமாலை நூல் முகம் متسامحسیمنیت-سمی நூற்றி ஒரு தெய்வ மனம் கமழும் வாடா மலர் கொண்டு தொடுக்கப்பெற்ற மன மாலை இது. இவ் அரிய நூல், முன்னே நாள்முதல் இன்றுவரை அருள் பெற்ற செல்வர் பலராலும் கடவுள் திருவடிகளில் சாத்தப்பெற்ற பூக்களைப் பொறுக்கி எழில் பெற இணைத்த ஒர் பாமாலை. சிவனுக்கு ச0-பாக்களும் திருமாலுக்கு க.உபாசுரங்களும் முருகனுக்கு க9-பாடல்களும்விநாயகருக்கு ங்-பாட்டுகளும் கலைமகள், . உமையவள் திருமகள் ஆகியவர்க்கு முறையே ங்-உ-க,கவிகளும் பாரத மாதாவுக்கு ஒரு பாவும் எந்தக் க ட வு ள் பெயரும் குறிப்பிடாத பொதுச் செய்யுட்கள் கூ-ம் 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/95&oldid=836453" இலிருந்து மீள்விக்கப்பட்டது