பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 339 நடத்தையுடைய வராக மாற்றியதும், வேறுபல அரிய காரியங்களைச் செய்ததும் ஒரு விந்தையா? காயமும், வாக்கும், மனமும் தீய வழியிலே செல்லாமல் அடக்கி எக்காலத்திலும் நிறை தவறாது ஒழுகுவோர் அடையக்கூடாத நன்மையும் உலகில் இருக்கிறதோ?

சுபம்