பக்கம்:பூ மணம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 பார்த்தான். சாதாரண நாளிலேயே பூமா அழகு செய்து கொள்வதில் மிகக் கவனம் செலுத்துபவள். ஆனல் இன்ருே, மாயாவாகி மின்னும் நட்சத்திரமாகியிருக்கிருள். வேஷம் வேண்டுவது நியாயம்; மின்மினியல்லவா? அழகு என்ற மூன்றெழுத்துச் சொல்லிற்கு ஆதரிச வடிவு கொடுக்கும் அளவுக்கு அப்பொழுது அவள் எழில் மெருகு பெற்றுத் திகழ்ந்தது. அவள் அழகு அவனுக்குப் போதையூட்டியது. உடலெங்கும் ஏதோ மாதிரி வெறி உணர்வு பரவியது. சலனம்! மனிதன் மிருகமாவதற்குரிய சலனம், மறுகணம்...சாந்தி, ராஜேந்திரன் மனிதனுக... டைரக்டராக நின்ருன், பதவிக்குப் பெயர் சொல்லி வைத்து. ராஜேந்திரன் தன் நிலேக்கு வர எண்ணிற்ைபோலச் சில நிமிஷங்கள் கடன் தேவைப்பட்டன. 'மாயா, நீ-ங்-க-ள் எங்கள் புதுப் படத்தில் கதாநாயகியாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர் கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள் د د .3p63r)8ن கோலேயில் வந்த உங்கள் கடிதமும் சொல்லியது, மெத்த மகிழ்ச்சி, உங்களுக்கு நான் ரொம்பவும் கடமை கொண்டவள்...?? மாயா, நாளே எங்கள் உரிமையாளர் வந்ததும் படத் திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்?? நன்றி: மிஸ் மாயா, உங்களைப்பற்றி நான் சில தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்......' 'என் விருத்தாந்தந்தானே ? அதைப்பற்றி நேற்று நான் இவ்விடத்தில் விட்டுச்சென்ற என் டைரி கூறியிருக், குமே......?? * : : - - அவள் பூவிழிகள் புன்னகை புரிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/183&oldid=835484" இலிருந்து மீள்விக்கப்பட்டது