இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
41 உயிரோவியமாக நின்ருள். ஆளுல் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த அந்த நெருப்பும் புகையும்...! பூமாவின் தந்தை அட்மிட் ஆகி இருக்கும் ஆஸ்பத்தி ரிக்கு அவளேயும் உடனழைத்துக் கொண்டு ராஜேந்திரன் புறப்பட்டுச் சென்ருன், அடிவானத்திற்கப்பால் முறுவல் கீ ற் று ஒன்றை முன்னுேடவிட்டு முதல்பிறை நிலவு உதித்துக் கொண் டிருந்தது. அதன் வண்ணப்பால் வெள்ளத்தில் அழகுப் பொற்கொடி ஒருத்தியின் பால்முகம் தோன்றி ராஜேந்திர னின் உள்ளத்தைத் தன்மால் இழுத்துக் கொண்டிருந்தது. அந்தப் பொற்கொடி...பூமா !