பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எஸ். தென்னரசு அவர்களின் மூத்தசெல்வி இளவரசி, சிங்கப்பூர் கதிரேசன் : அவர்களின் செல்வன் நாராயணன், ஆகியோர் திருமணம் கலைஞர் தலைமையில் 29.9 - 1984 அன்று மதுரையில் நடைபெற்றது. தென்னரசு அவர்களின் இளைய செல்வி தமயந்தி நாச்சியாருக்கும் தேவகோட்டை காளிதாசன் அவர்களின் செல்வன் அருணா. சலத்திற்கும் 7-9-1988 அன்று கலைஞர் அவர்கள் தலைமையில் திருமணம் மதுரையில் நடை

பெற்றது. - இரண்டு திருமணங்களிலும் க ல ளு ர் ஆ ற் றி ய இ லக் கி ய நயம் மிளிரும் உரை இங்கு தரப் படுகிறது.

ာ ဂ္ယီ