பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலின் பதிப்பாசிரியர் சகோதரர் தினகரன் எளியவர்; ஆனல் மிகவும் இனியவர். முப்பதாண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமாஞர். சொந்த ஊர் தேவகோட்டை! சின்ன வயதிலேயே எதையும் நுணுக்கமாக எண்ணிப்பார்ப்பவர்.

முதன் முதலில்கவிஞர் கண்ணதாசனின் தென்றல்’ பத்திரிகையில் நிர்வாகியாகவும், துணை ஆசிரியராகவும் பணியாற்றினர். பின்னர்-கலைஞர் நிறுவனத்திலிருந்து வெளிவரும் முரசொலி முத்தாரம் மறவன்மடல்’ ஆகிய ஏடுகளில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார் கால வோட்டத்தில்சென்னையிலிருந்தும்

மதுரையிலிருந்தும் ஒரே சமயத்தில் வெளிவந்த "தமிழ்முரசு’ நாளேட்டின் ஆசிரியராகவும் பொறுப்பேற்ருர், இன்று மிகச் சிறந்த பதிப்பாசிரியராகத் திகழ்கிருர், மலர்கள் தயாரிப்பதிலும் செய்திகளைத் தொடுப்பதிலும் வல்லவர். நல்ல கட்டுரையாளர்;