பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 969 - கண்மணிகளின் இமைகள் தக்கத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது தனத நேசக்கரங்களால் எங்கள் கண்ணிரைத் தடைத்த கழகத்தை வழி நடத்தி,

இன்றது.

வடக்கும், தெற்கும் வாழ்த்தம் தலைவராக வளர்ந்து விட்டவர் நமத தலைவர் கலைஞர். அவரை நான் பூரணமாக உணர்ந்தவன்; அதைப்போல அவரும் என்னைப்பற்றி முற்றிலும் அறிந்தவர். அப்பேர்ப்பட்ட அருமைத்தலைவர் கலைஞரின் உறங்காத உழைப்பிற்கு இந்த நால்

ஒரு சிறிய

அர்ச்சனைப்பொருள்; இது புகழ்ஸ்துதி அல்ல!

.தென்னரசு