பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிசா காலத்தில் ஒராண்டு, சிறைக்குச் சிறை பந்தாடப்பட்ட போதும் தென்னரசு கலங்கியதில்லை! அவரது சொந்த ஊர் நரி களின் துழ்ச்சிகளைக் காரி உமிழ்ந்துவிட்டுக் களம் கண்ட தளகர்த்தர்.என் இதயத்தில் இடம் பெற்றுள்ள உடன்பிறப்புகளில் ஒருவர்.தென் பாண்டி மண்டிலத்தின் தி. மு. கழக அரண்! -

அவரைப்பற்றி, அவரது மக்கள் திருமணத்தில் நான் பேசியதையும் இந்த நூலில் இணைத்துள்ளனர். அதையும் படித் தால் என் உள்ளம் அனைவர்க்கும் புரியும்! தென்னரசின் ஆற்றலும், தொண்டும்.இந்தத் திராவிட தேசத்துக்கு என்றென்றும் பயன்

படுமாக!

వ్రై