இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
யக்ஞமும் யாகமும் யாசகம் எடுக்கவே
யாதும் ஊரென வாழ்ந்தது போதும்
யுக்தி என்பது குயுக்தியே யாகும்
யூகங்களெல்லாம் உண்மைகள் ஆகா
யக்ஞமும் யாகமும் யாசகம் எடுக்கவே
யாதும் ஊரென வாழ்ந்தது போதும்
யுக்தி என்பது குயுக்தியே யாகும்
யூகங்களெல்லாம் உண்மைகள் ஆகா