இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மீண்டும் ஊருக்கு 73
இவ்வாறெல்லாம் போற்றப்பட்ட மன்ருே 1820 மே மாகத் துவக்கத்திற் பம்பாயில் வந்திறங்கினர். உடன் அவர் மனைவியும் வங்கிருந்தார். இருவரும், பம்பாய் கவர்னாா பிருந்த எல்பின்ஸ்டன் இல்லத்தில் சிலகாள் தங்கிவிட்டு ஜூன் மாதம் 8 ஆந் தேதி சென்னைக்கு வந்து சேர்ந்தனர். இரண்டு நாளானபின், மன்ருே கவர்னர் பதவியைப் பல கெளரவங்களுக்கிடையே ஏற்றுக்கொண்டார்.
10