பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் தெரியாத கவிஞர் : 43. அவ்வளவு பேரும் தங்குவதற்கு அவருடைய வீடு போதாது. ஆகையால், விழாவை கடத்துவ தற்குத் தங்கள் வீட்டைத் தந்துதவ வேண்டு’ மெனக் கவிமணியை அவர் கேட்டார். கவி மணியும் அதற்கு இசைக்தார். அன்று கவிமணி வீட்டில் ஏராளமான கூட்டம். விருந்து கடப்பதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்தது. அப்போது வெளியிலிருந்து ஓர் ஆள் வீட்டுக் குள் ஓடிவந்தான். கவிமணியை நெருங்கி அவர் காதுக்குள், உங்கள் பெயருக்கு ஒரு த க் தி வந்திருக்கின்றது!’ என்று மெதுவாகச் சொன் ன்ை. உடனே, கவிமணி எதுவும் கூருமல் மெதுவாக எழுந்து வந்தார். வாசலில் கின்ற தந்திச் சேவகன அழைத்துக்கொண்டு வெளியில் சென் ரு ர். அவனிடமிருந்த தந்தியைக் கையிலே வாங்கினர். ஆல்ை, உடனே அதை அவர் பிரித்துப் பார்க்க வில்லை. பேசாமல், தம்முடைய சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு உள்ளே போய்விட்டார். இந்தக் காலத்தில் காம் எடுத்ததற்கெல்லாம் தந்தி கொடுக்கிருேம். பிறந்த நாள் வாழ்த்து, திரு மண வாழ்த்து, பரீட்சையில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து-இப்படி எத்தனையோ வி த ம | ன வாழ்த்துத் தக்திகள் அனுப்புகிருேம். ஆனல், அந்தக் காலத்தில் ஏதேனும் துன்பமான செய்தியாக இருந்தால்தான் தந்தி வருவது வழக்கம். ஆகையால் தந்தி என்ருலே எல் லோருக்கும் பயம்தான்! . -