பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிைேரு வயதில் பாட்டுக் கட்டியவர்! அப்போது தாகூருக்குப் பதினுேரு வயதுதான் இருக்கும். அந்த வயதிலேயே அவர் அழகாகப் பாட்டுக்கள் எழுத ஆரம்பித்துவிட்டார் ! அவருடன் படித்த மாணவர்களில் சிலர், *அடடா இவன் எவ்வளவு அழகாகப் பாடல்கள் எழுதுகிருன்!” என்று புகழ்ந்தார்கள், சிலர், இவ வைது; பாட்டு எழுதுவதாவது யாரோ இயற்றிய பாடல்களை எழுதி வைத்துக்கொண்டு கதை அளக் கிருன்!” என்றனர். .