பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శిణీ பெரியோர் வாழ்விலே இதன் முதுகில் காமல்லவா இருக்கிருேம் ! நம் கதி என்னுகும் !’ என்று நினைத்துப் பயந்துகொண்டே இருந்தார். ஓரிடத்தில் வந்ததும் யானை சட்டென்று கின் ஹது என்ன விஷயம்?’ என்று தாகூர் மெதுவா கத் தலையை நீட்டிப் பார்த்தார். பார்த்ததும் திடுக் கிட்டார். ஒரு புலி அங்கே கின்றுகொண்டிருந்தது! ஆளுல், கல்லகாலம், அது பின்னுல் திரும்பிப் பார்க்கவில்லை வேகமாகப் புறமுதுகு காட்டி ஒடஆரம்பித்தது. கல்லவேளை, இன்று நாம் தப்பி விட்டோம் என்று எண்ணித் தாகூர் மகிழ்ந்தார். கல்ல காலம்; தாகூர் அன்று தப்பிவிட்டார் !’ என்று கினைத்து காமும் மகிழ்ச்சி அடைவோம். இல்லையேல், அவருடைய அருமையான பாடல் களே இன்று உலகெல்லாம் படித்து இன்புற முடி யுமா ? அல்லது, நோபல் பரிசு பெற்ற கவிஞர் ஒரு வர் எங்கள் காட்டிலும் இருந்தார்’ என்று கூறி காம் பெருமைப்படத்தான் முடியுமா ?