பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியைத் தேடிப் புறப்பட்டவர் பார்த்து அழும்படி செய்கிறேன்!” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். முன்னே ஒருவரைப் புலி கடித்ததே, அந்தச் சம்பவம் அப்போது அவனுடைய ஞாபகத்துக்கு வந்தது. உடனே, "சரி, காம் இ ப் பே .ே த இங்கிருந்து கிளம்ப வேண்டும்; நேராகக் கரும்புத் தோட்டத்துக்குச் செல்ல வேண்டும்; அங்கே, புலி கிற்கும். புலியிடம் சென்று, புலியே, உன் கூர்மையான பற்களால் என்னைக் கடி; உன் கத்தி போன்ற நகங்களால் என் உடலைக் கிழி என்று கூற வேண்டும். உடனே, புலி கம் மீது பாயும்; கன்ருகக் காயப்படுத்தும். இரத்தம் வழியும் கான் வீட்டுக்குக் காயங்களுடன் கொண்டுவரப்படு வேன். அப்போது, என் அம்மா என்னைப் பார்ப் பாள். பார்த்ததும் என்ன செய்வாள்? என்ன சொல்வாள் ? ஆ என் அருமை மகனே! என் கண்மணியே!” என்று என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டே கதறுவாள். அத்துடன், "என் செல்வ மகனே, உன்னே நான் தெரியாமல் திட்டிவிட்டேன்: மன்னித்து விடு. என் கண்ணே’ என்று கெஞ்சுவாள். ஆகையால், இப்போதே கான் புறப்படுகிறேன். கே. ரா. க க் கரும்புத் தோட்டத்துக்குப் போகிறேன்” என்று தீர்மானித் தான். தீர்மானித்தபடி உடனே கிளம்பிவிட்டான்; கரும்புத் தோட்டத்தை நோக்கி விரைந்து நடக் தான். தோட்டத்தை நெருங்கும் சமயம் காற்று பல மாக வீசியது. 'விர்ர்...! விர்ர்...!" என்று காற்று வீசும் சப்தத்தைக் கேட்டதும், அந்தப் பையன் மனத்தில் அச்சம் ஏற்பட்டது. சுற்று முற்றும் 7