பக்கம்:பெரியோர் வாழ்விலே-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sTamilBOT (பேச்சு) 09:39, 5 மார்ச் 2016 (UTC) ب- rه = y ஆனந்த வருஷத்து அதிர்ஷ்டக் குழந்தை ! தஞ்சாவூர் மாவட்டத்திலே ஒரு சாமியார் இருந்தார். அவரை அனேகமாக அந்தப் பகுதியிலிருந்த எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். அவர் இறக்கும்போது, 'ஆனந்த வருஷத்திலே இங்கே ஒர் அதிசயம் நடக்கப் போகிறது. அதைப் பார்க்காமல் இறக்கிறேனே!’ என்று வருத்தப்பட்டாராம். அவர் கூறிய ஆனந்தவருஷம் எப்போது பிறக்கப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந் தாரகன.