பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1? கலான்) தடவிக் கொள் வான். வாசனையோ மண்டை வலி உண்டாக்குகின்ற அளவு மாளிகை முழுதும் கம் மென்றிருக்கும். கான் ஒரு சமயம் ஆண்கள் இப்படி, யெல்லாம் வாசனை தடவிக் கொள்ளக்கூடாது என்று கண்டித்திருக்கிறேன், - - பாரிசிலிருந்து சில புத்தகங்கள் படிப்பதற்காக வர வழைத்தேன். பொழுது போக்காகப் படிப்பேன். வீட்டி விருப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுப்பேன். அவைகளில் சில இவனுக்காகவே வரவழைத்திருந்தேன். அவைகள், கல்லூரி மாணவர்கள், பாதிரி மாணவர்கள், கருத்தைக் காளைப் பருவத்துச் சேட்டைகளைத் தூண்டி விடக்கூடியவை. அதைத் தெரிந்தே தான் நான் இவனுக் காக வரவழைத்தேன் கொடுத்தேன். படித்தான். படித்த திலிருந்து பையன் ஒரு மாதிரி மாறிக்கொண்டே வந்தான். அவனிடம் கான் அடிக்கடி நெருங்கிப் பழகுவேன். பரிகசிப்பேன். மனம் விட்டுப் பேசுவேன். அவனுடைய பெயர் ஆந்திரே ழோ செப் ஆளுல் நான் ழொ செப்! ழொ செப் ! என்று.தான் வாயாரக் கூப்பிடுவேன். அவன் செயலில் அடிக்கடி மாற்றங்கள் தோன்றின. அவனே கினைக்க கிகணக்க எனக்குப் பரிதாபமாகக் கூட. இருந்தது அவன் காளுக்கு நாள் மெலிந்தான்......... சேவலைப் போல மெலிந்து கொண்டே இருக்தான். எனக்கு அது ஒரு நல்ல விகளயாட்டாக இருந்ததுகோடைக்காலம் வசந்த காலமாய்த் தெரிந்ததே ஒழிய வெப்பம் கிறைந்த வெய்யற்காலமாகத் தோன்ற வில்லை. அவ்வளவு இன்பமாக இருந்தது அந்த விளையாட்டு. ; : ஒரு நாள் என் கணவர் இல்லை. அவர் பாரிசிக்கு ஏதோ வேலேயாகச் சென்றிருந்தார். கான் அவளைக் கூப் பிட்டு வண்டி கட்டச் சொன்னேன். வெய்யல் அன்று மிகக் கொடுமையாக இருந்தது.