பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 பெரிய புராண விளக்கம்-4

பணிந்து-வணங்கி விட்டு, அவர்-அந்த நாயனாருடைய, அருளினால்-திருஒருளால். ஏ. அசை நிலை. மானக் கஞ்சாறர் - மானக் கஞ்சாற நாயனாருடைய. மிக்கமிகுதியாக அமைந்த. வண்-வண்மையையும். புகழ்அதனால் பெற்ற புகழையும். வழுத்தலுற்றேன்-அடியேன் பாடத் தொடங்கினேன்.