ஆாற்றாண்டை நோக்கி...
"தமிழில் நல்ல நூல்களை வெளியிட்டு வரும் அல்லயன்ஸ் ஸ்தாபகர் ரீ. வி. குப்புஸ்வாமி. ஐயரை நான் பாராட்டுகின்றேன்."
. -மகாத்மா காந்தி
"நீதிகளைக்கற்பிக்கும் சிறு கதைகளையும், பல நாட. கங்களையும், பல மொழிபெயர்ப்புக்களையும் இன்னும் பல விஷயங்களையும் எளிய அழகிய நடையில் வெளியிட்டு வரும் அல்லயன்ஸாரை நான் பாராட்டுகின்றேன்.
-மகாமகோபாத்தியாய, Dr. உ. வே. சாமிநாத ஐயர்
“Books published by Alliance Company are highly
Popular. Books.”
—Rt. Hon’ble V. S. Srinivasa Sastri
"தமிழில் பல அழகிய புத்தகங்களை வெளியிட்டு வரும் அல்லயன்ஸாருக்கு நன்றி செலுத்தி அவர்களைத் தமிழ்.
... to - х
மக்கள் ஆதரிக்க வேண்டுகிறேன்." *'.
-சக்கரவர்த்தி ரீ ராஜகோபாலாச்சாரியார்
"அல்லயன்ஸ் கம்பெனியார் நல்ல நூல்களை வெளியிடு வதில் தேர்ந்தவர்கள். அவர்க்ளுக்குத் தமிழ்நாட்டார் தக்க.
ஊக்கம் தர வேண்டும் எனவிரும்புகிறேன்.
- -சத்தியமூர்த்தி, ாகமயிலை அல்லயன்ஸ் கம்பெனியாரின் வெளியீட்டுத் திறத்தை ஈண்டு விரித்துக் கூற வேண்டியதில்லை. அதை. நாடறியும்-அல்லயன்ஸ்.கம்பெனியாரால் வெளியிடப் பெற்ற நூல்கள் யாவும் தழிழ் நாட்டுக்குப் பல வழிகளிலும். பயன் விள்ைத்து வருதல் கண்கூடு. நாட்டு நலங்கருதி ஒழுங்கு முறையில் உழைக்கும் அவர்களுக்கு நாடுகடமைப்
-திரு.வி.க.