பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆாற்றாண்டை நோக்கி...

"தமிழில் நல்ல நூல்களை வெளியிட்டு வரும் அல்லயன்ஸ் ஸ்தாபகர் ரீ. வி. குப்புஸ்வாமி. ஐயரை நான் பாராட்டுகின்றேன்."

. -மகாத்மா காந்தி

"நீதிகளைக்கற்பிக்கும் சிறு கதைகளையும், பல நாட. கங்களையும், பல மொழிபெயர்ப்புக்களையும் இன்னும் பல விஷயங்களையும் எளிய அழகிய நடையில் வெளியிட்டு வரும் அல்லயன்ஸாரை நான் பாராட்டுகின்றேன்.

-மகாமகோபாத்தியாய, Dr. உ. வே. சாமிநாத ஐயர்

“Books published by Alliance Company are highly

Popular. Books.”

—Rt. Hon’ble V. S. Srinivasa Sastri

"தமிழில் பல அழகிய புத்தகங்களை வெளியிட்டு வரும் அல்லயன்ஸாருக்கு நன்றி செலுத்தி அவர்களைத் தமிழ்.

... to - х

மக்கள் ஆதரிக்க வேண்டுகிறேன்." *'.

-சக்கரவர்த்தி ரீ ராஜகோபாலாச்சாரியார்

"அல்லயன்ஸ் கம்பெனியார் நல்ல நூல்களை வெளியிடு வதில் தேர்ந்தவர்கள். அவர்க்ளுக்குத் தமிழ்நாட்டார் தக்க.

ஊக்கம் தர வேண்டும் எனவிரும்புகிறேன்.

- -சத்தியமூர்த்தி, ாகமயிலை அல்லயன்ஸ் கம்பெனியாரின் வெளியீட்டுத் திறத்தை ஈண்டு விரித்துக் கூற வேண்டியதில்லை. அதை. நாடறியும்-அல்லயன்ஸ்.கம்பெனியாரால் வெளியிடப் பெற்ற நூல்கள் யாவும் தழிழ் நாட்டுக்குப் பல வழிகளிலும். பயன் விள்ைத்து வருதல் கண்கூடு. நாட்டு நலங்கருதி ஒழுங்கு முறையில் உழைக்கும் அவர்களுக்கு நாடுகடமைப்

-திரு.வி.க.